ராகம்: செஞ்சுருட்டி    
வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும் 
உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி 
மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே 
குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி 
கூடிகுலாவி மேத்த குகனோடு வாழ்தந்தெல்லம் 
வேடிக்கை அல்லவடி கிளியே வெகுநாளை பாந்தமடி 
எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்   
குங்குமவர்ணனடி கிளியே குமரப்பெருமானடி 
மாலை வடிவேலவற்கு வரிசையாய் நான் எழுதும் 
ஒலைகிருக்காச்சுதே கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே 
கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே 
விட்டு பிரிந்தாரடி கிளியே (என்னை) வேலன் எனும் பெரோனடி ||
