ராகம்:  குந்தளவராலி 
இயற்றியவர்: பாபநாசம் சிவன் 
தீன கருணாகரனே நடராஜா  நீலகண்டனே 
நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இறங்கி அருளும் 
மௌன குருவே கரனே
எனையாண்ட நீலகண்டனே ||
மீனலோசனி மணாளா 
தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே 
மௌன குருவே கரனே
எனையாண்ட நீலகண்டனே ||
ஆதியந்தம் இல்லா ஹரனே 
அன்பர் உள்ளம் வாழும் பரனே 
பாதி மதிவேணியனே பரமேஷ நீலகண்டனே ||
 
Nice aum namha shivaya,
ReplyDelete"கரனே" என்பதற்கு பதிலாக "ஹரனே" என்று இருக்க வேண்டும்.
ReplyDeleteYes please correct this word
DeleteTamil pure it in form - கரனே thaan correct.
DeleteHarane vadamozhiyagum
DeleteThank you shivaya nama
ReplyDelete