ராகம்: ரீதிகௌள 
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
தத்வமரிய தரமா நின் 
மூலாதார கணபதே சுரபதே நினது ||
சத்வகுணமும் ஜீவதயையும் ஞானமும் 
சற்றுமில்லாத கிராதகனுக்கு உனது || 
மதுர
பரிபூர்ண மோதக கரனே 
மகா  விக்ன  வண கூடாரவரனே   
நிதியோன்பதும்  அன்பர்க்கருள்  பரனே
நிகில சராசர பிஜா குசனே
மதிசேகரன் மகனே சுமுகனே
மதவாரன முகனே
ஸ்ருதி முடிவுனர் வரும் சித்பரனே
குகசோதரனே ராமதாசனே ||
 
நான் மணி அய்யர் அவர்களின் மகா அபிமானி! அவரின் பாடல்களால் மனம் கவரப்பட்டவன்!
ReplyDeleteஅவர் பாடல்களைக்கேட்க விழைபவன்!
என்ன தணியுமெந்தன் தாகம், இப்பிறவியில்!