ராகம்: மத்யமாவதி 
இயற்றியவர் : பாபநாசம் சிவன் 
கற்பகமே கண்பாராய் கடை கண்பாராய் 
திருமயிலை கற்பகமே கருணை கண்பாராய் 
சிற்பர யோகியர் சித்தர்கள் ஞானியர் 
திருவுடை அடியவர் கருதும் வரமுதவும் 
திருமகளும் கலைமகளும் பரவும் திருமயிலை || 
சத்திசிதானந்த மதாய் சகல உயிர்க்குயராயவள் நீ 
ஆயவள் 
ததுவமத்ச்யாதி மகாவாக்கிய தத் பரவஸ்துவும்  நீ 
சத்துவகுணமோடு பாக்திசை பவர்பவ 
தாபமும்
பாபமும் மறையும் மயில்ல்வர
சந்தான சௌபாக்ய சம்பத்துத்தோடுமறுமையில் இறகுசெயலின் இன்பமோடு இன்மையில் தர (சந்தான)
 
நன்றி
ReplyDeleteVazthukal
ReplyDeleteTy
ReplyDelete