Wednesday, September 14, 2011

Ennakavi padinalum - என்னகவி பாடினாலும்


ராகம் : நீலாம்பரி                                                   
இயற்றியவர் : அணயப்பட்டி ஆதிசேஷையர்  

என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை 
இன்னும் என்ன சோதனையா முருகா 

அன்னையும் அறியவில்லை 
தந்தையோ நினைப்பதில்லை 
உன் மாமியும் பார்பதில்லை 
மாமனோ கேட்பதில்லை (லக்குமி மாமியோ) ||

அட்சர லக்ஷம் தந்த அன்னல்போஜராஜன் இல்லை 
என்னை பட்சமுடனே அழைத்து பரிசளிக்க யாருமில்லை
ஈஜகத்தில் நீநினைந்தால் எனக்கோர் குறைவில்லை 
லட்சியமோ உனுக்கு உன்னை நான் விடுவதில்லை (அலட்சியமோ உன்னக்கு) ||



9 comments:

  1. Please post lyrics of
    unnai anri vERu gathi illai thaye- on Goddess Ganthimathi

    ReplyDelete
  2. அணயப்பட்டி ----> ஆனையாம்பட்டி
    உனுக்கு, உன்னக்கு ---​> உனக்கு

    ReplyDelete
  3. Ragam - Neelamani, Not Neelambari

    ReplyDelete
  4. very painful cry to almighty

    ReplyDelete
  5. 🙏🙏🙏🙏🙏🙏Supper verra levell I like this song very much 🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete