Sunday, February 3, 2013

Bhaja Bhagavantham - பஜ பகவந்தம்



ராகம்: ராகமாலிகா                          தாளம்: ஆதி 
இயற்றியவர்: K லக்ஷ்மண  ஷர்மா

 (ராகம் : தேஷ்)
பஜ பகவந்தம் ரமணம்  காந்தம் பரமாத்மானம்  மானசநித்யம் 
அணுதித மமதா  அந்தம் சாந்தம்  அபிதித  பேத  மகாகம  ரூபம் 
மௌன வ்யாக்யா சமுதித  தர்பம் பரமம் நஸ்தம் சதத  விமுக்தம் ||
(ராகம் : பெசன்ட் )
சத்யம்  ஜகதபி  தேகம  பித்வம்  மத்வா மஹா  மோஹா  வேத்யம் 
விஷ்வோ  ஜீவோ ஜகதிதேதே புத்தி  விகல்பா  ச்வஹிபரதேதே ||
(ராகம் : சிந்துபைரவி )
 தேவோனத்வம்  ஜீவோனத்வம்  பாஷ்ய  க்ருதந்தஹா  கொஸ்தி  விக்னேஷம் 
 ஈஷோ புருரபி ஜாத்மா ரமணம்  தாத்யா  முக்திம்  சத்கருனைவ ||



Chinanjiru kuzhanthai ondru - சின்னஞ்சிறு குழந்தை ஒன்று


ராகம்:  திலங்



சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது அதன்
சிங்காரா புன்னகையால் என்னை கவர்ந்தது

வெற்றி தரும் அதன் கையில் வேலிருந்தது
வில்லும் அதன் விழி எந்தன் மேலிருந்தது
நெற்றி திருநீறு பாலை போலிருந்தது
நீலமயில் மீதிலதன் காலிருந்தது | |

வண்ணமணி மார்பில் முத்து மாலை கிடந்தது
வந்த கிண்கிணி ஓசை காதில் தொடர்ந்தது
பொன்னான அதன் முகமோ பூவை வென்றது
போற்றும் எந்தம் பெயர் எதுவோ முருகன் என்றது | |

கண்களை நான் திறந்தேன் காட்சி மறைந்தது
கண்ட அந்த காட்சி அதன் ஆட்சி விரைந்தது
மண்ணுறங்கும் எனினும் எந்தன்  மனமுறங்கவில்லை
மயக்கும் அந்த முகத்தை தவிர வேறெதுவும் தெரியவில்லை

சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது அதன்
சிங்காரா புன்னகையால் என்னை கவர்ந்தது | |
கனவில் வந்தது முருகன்....