Thursday, January 12, 2012

Om shakthi Om - ஓம் சக்தி ஓம்

ராகம்:  பிருந்தாவனி 
இயற்றியவர்: மகாகவி சுப்பரமண்ய பாரதியார் 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி 
ஓம் சக்தி ஓம் சக்தி  ஓம் சக்தி ஓம் 

கணபதிராயன் அவனிரு காலைபிடித்திடுவோம்
குணமுயர்ந்திடவே விடுதலை குடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி ஓம் )

சொல்லுக்கடங்காவே பராசக்தி சுரதனங்கள் எல்லாம் 
வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழிஎன்றே துதிப்போம் (ஓம் சக்தி ஓம் )
வெற்றிவடிவேலன் அவன்னுடை வீரத்தினை புகழ்வோம் 
சுற்றிநில்லதேபோ  பகையே துள்ளிவருகுதுவேல் (ஓம் சக்தி)

தாமரைபூவினிலே  சுருதியை தனி இருந்துரைபாள்
பூமநிதளினையே கண்ணிலொற்றி  புண்ணியம் எய்திடுவோம் (ஓம் சக்தி)

பாம்பு தலை மேல நடம்செயும் பாதத்தினை புகழ்வோம் 
மாம்பழ வாயினிலே குழலிசை வண்மய் புகழ்ந்திடுவோம் (ஓம் சக்தி )

செல்வத்திருமகளை திடம் கொண்டு சிந்தனை செய்திடுவோம் 
செல்லவமெல்லாம் தருவாள் நமதோளி திக்கனைத்தும் பரவும் (ஓம் சக்தி)



Saravanabhava yenum - சரவணாபவ என்னும் திருமந்திரம்

ராகம் :  ஷண்முகப்ப்ரியா 
இயற்றியவர் : பாபநாசம் சிவன் 

சரவணாபவ என்னும் திருமந்திரம் தனை 
சதா ஜபி (ஓம்) என் நாவே 

புரமெரித்த பரமன் நெற்றிக்கண்ணில் உதித்த 
போதஸ்வருபன் போற்பாதம்தனை பணிந்து (சரவணபவ )

மண்ணிசை கிடந்துழல் பிறவி பிணியை தீர்க்கும் 
மாயை அகலபெய் இன்பநேரியை சேர்க்கும் 
தண்மதி நிடற்குழல் கருனைநிலவ வேண்டும் 
ஷண்முகப்ரிய சடக்ஷற பாவன (சரவணபவ)



Nee ninainthaal - நீ நினைந்தால்


ராகம் : தர்பாரி கானடா 
இயற்றியவர்: பெரியசாமி தூரர் 
  
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ
நீரஜதளநயணி மகாலக்ஷ்மி
மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் 
மாறி மாறி வருவது உன் செயலன்றோ ||
எல்லா பெருமைகளும் இருந்தாலும் அது
உன் அடி வணங்காமல் நிலைபெறுமோ 
உன்னருள் பார்வை இல்லாதவற்கு
உலகிலே வாழ வழியேது அம்மா ||