ராகம்: காபி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க ||
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட நீ ||
சனகாதியர் தவயோகம் செய்து வருந்தி சாதீத்ததை
புனிதமாதே எளிதில் பெற ||பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை ||
What a lyrics !! Salute to the Composer
ReplyDeleteஅருமை
ReplyDelete