Thursday, September 26, 2013

Enna Thavam Seithanai - என்ன தவம் செய்தனை

ராகம்: காபி 
இயற்றியவர்: பாபநாசம் சிவன் 

என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க ||

ஈரேழு புவனங்கள் படைத்தவனை 
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட நீ ||

சனகாதியர் தவயோகம் செய்து வருந்தி சாதீத்ததை 
புனிதமாதே எளிதில் பெற ||

பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள 

உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை ||




2 comments: