Thursday, September 26, 2013

Thathvamariya tharama - தத்வமரிய தரமா

ராகம்: ரீதிகௌள 
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
  
தத்வமரிய தரமா நின் 
மூலாதார கணபதே சுரபதே நினது ||

சத்வகுமும் ஜீவதயையும் ஞானமும் 
சற்றுமில்லாத கிராதகனுக்கு உனது || 

மதுர பரிபூர்ண மோதக கரனே 
மகா  விக்ன  வண கூடாரவரனே   
நிதியோன்பதும்  அன்பர்க்கருள்  பரனே
 
நிகில சராசர பிஜா குசனே
மதிசேகரன் மகனே சுமுகனே 
மதவாரன முகனே 
ஸ்ருதி முடிவுனர் வரும் சித்பரனே 
குகசோதரனே ராமதாசனே
   ||



1 comment:

  1. நான் மணி அய்யர் அவர்களின் மகா அபிமானி! அவரின் பாடல்களால் மனம் கவரப்பட்டவன்!
    அவர் பாடல்களைக்கேட்க விழைபவன்!
    என்ன தணியுமெந்தன் தாகம், இப்பிறவியில்!

    ReplyDelete